நீங்கள் தேடியது "CBI Raid"

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம் - 2வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க மறுப்பு
13 Oct 2020 10:12 AM GMT

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம் - 2வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க மறுப்பு

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை
24 Sep 2020 7:08 AM GMT

குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

குட்கா வழக்கு : முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு சம்மன்
24 Nov 2019 3:57 PM GMT

குட்கா வழக்கு : முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு சம்மன்

சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ரூ.7,200 கோடி வங்கி மோசடி விவகாரம்: நாடு முழுவதும் 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை
6 Nov 2019 1:36 AM GMT

ரூ.7,200 கோடி வங்கி மோசடி விவகாரம்: நாடு முழுவதும் 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 189 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

ரூ.7,000 கோடி அளவுக்கு வங்கி மோசடி : நாடுமுழுவதும் 169 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
5 Nov 2019 10:30 AM GMT

ரூ.7,000 கோடி அளவுக்கு வங்கி மோசடி : நாடுமுழுவதும் 169 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

ஏழாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் மோசடி செய்யப்பட்டது தொடர்பான புகாரின் பேரில் 35 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.

ரூ.27.6 கோடி கடன்  மோசடி - வங்கி தலைமை மேலாளர், தரகர் மீது சி.பி.ஐ. வழக்கு
13 Jun 2019 4:19 AM GMT

ரூ.27.6 கோடி கடன் மோசடி - வங்கி தலைமை மேலாளர், தரகர் மீது சி.பி.ஐ. வழக்கு

போலி ஆவணங்கள் உதவியுடன் நடைபெற்ற கடன் மோசடி வழக்கில், இந்தியன் வங்கி தலைமை மேலாளர், தரகர் உள்பட 59 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை? - சென்னை உயர்நீதிமன்றம்
11 Jun 2019 8:25 AM GMT

நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை? - சென்னை உயர்நீதிமன்றம்

நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக ஆளுநரா? தமிழக அரசா? - வைகோ
9 March 2019 11:41 AM GMT

7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக ஆளுநரா? தமிழக அரசா? - வைகோ

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது யார் என்று ஆளுநரும், தமிழக அரசும் பதில் சொல்ல வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரம் : அற்புதம்மாள் கேள்வி...
9 Feb 2019 7:38 PM GMT

7 பேர் விடுதலை விவகாரம் : அற்புதம்மாள் கேள்வி...

உலகத்திலேயே நீதிமன்றம் விடுதலை செய்வதாக அறிவித்த பின்பும் 7 பேர் தண்டனை அனுபவித்து வருவது தமிழகத்தில் மட்டும் தான் என அற்புதம்மாள் கூறியுள்ளார்.

கொல்கத்தா சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு...
3 Feb 2019 5:42 PM GMT

கொல்கத்தா சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு...

விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்க்க, கொல்கத்தாவி​ல் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் பேசியது ஏன்?- பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கேள்வி
2 Feb 2019 9:28 PM GMT

"ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் பேசியது ஏன்?"- பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கேள்வி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தற்போது உயிருடன் இருப்பது ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் குறிப்பிட்டது பற்றி முதலமைச்சர் விளக்கம் தர வேண்டும் என அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.