சென்னையில் சிபிஐ அதிரடி ரெய்டு

x

சென்னையில், ஓய்வு பெற்ற ரயில்வே பொது மேலாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகினறனர். பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் இளவரசன். இவர், ரயில்வே துறையில் பொது மேலாளராக பணியாற்றி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இளவரசன் பணியில் இருந்த காலகட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்