7 பேர் விடுதலை விவகாரம் : அற்புதம்மாள் கேள்வி...
உலகத்திலேயே நீதிமன்றம் விடுதலை செய்வதாக அறிவித்த பின்பும் 7 பேர் தண்டனை அனுபவித்து வருவது தமிழகத்தில் மட்டும் தான் என அற்புதம்மாள் கூறியுள்ளார்.
உலகத்திலேயே நீதிமன்றம் விடுதலை செய்வதாக அறிவித்த பின்பும் ஏழு பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருவது தமிழகத்தில் மட்டும் தான் என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறினார். திருச்சியில் ' எழுவர் விடுதலைக்கான மக்கள் சந்திப்பு' என்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைக் குறிப்பிட்டார்.
Next Story