நீங்கள் தேடியது "Rajiv Case Convicts Release"

நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு
7 Feb 2020 8:01 AM GMT

"நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல" - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

பேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்களை 4 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் - மத்திய ​தலைமை தகவல் ஆணையம் உத்தரவு
29 Aug 2019 7:41 AM GMT

விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்களை 4 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும் - மத்திய ​தலைமை தகவல் ஆணையம் உத்தரவு

விடுதலை தொடர்பாக பேரறிவாளன் கோரியுள்ள ஆவணங்களை நான்கு வாரங்களில் வழங்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய ​தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய மனு : நளினி மனு தள்ளுபடி
29 Aug 2019 7:34 AM GMT

ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய மனு : நளினி மனு தள்ளுபடி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனு: உரிமை கோர முடியாது என தமிழக அரசு பதில் மனு
13 Aug 2019 9:14 PM GMT

முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனு: உரிமை கோர முடியாது என தமிழக அரசு பதில் மனு

முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என, நளினி உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பரோலில் சிறையில் இருந்து வெளிவந்த நளினி தங்குவதற்கு வீடு - புகழேந்தி, நளினியின் வழக்கறிஞர்
25 July 2019 6:20 PM GMT

"பரோலில் சிறையில் இருந்து வெளிவந்த நளினி தங்குவதற்கு வீடு" - புகழேந்தி, நளினியின் வழக்கறிஞர்

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 28 ஆண்டுகள் சிறையில் இருந்து வரும் நளினி, தமது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வெளியில் வந்தார்.

ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி...
25 July 2019 9:24 AM GMT

ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் நளினி...

மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக ஒரு மாத கால பரோலில் நளினி இன்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
18 July 2019 9:39 AM GMT

நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரி, நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 பேர் விடுதலை விவகாரம் : நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி...
18 July 2019 8:50 AM GMT

7 பேர் விடுதலை விவகாரம் : நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி...

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 பேர் விடுதலை : ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் - தமிழக அரசு
1 July 2019 11:08 AM GMT

7 பேர் விடுதலை : ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் - தமிழக அரசு

7 பேர் விடுதலை தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

7 பேர் விடுதலை விவகாரம் : மோடி அரசின் நிர்பந்தமே, ஆளுநர் முடிவெடுக்காததற்கு காரணம் - முத்தரசன்
9 May 2019 12:50 PM GMT

7 பேர் விடுதலை விவகாரம் : மோடி அரசின் நிர்பந்தமே, ஆளுநர் முடிவெடுக்காததற்கு காரணம் - முத்தரசன்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் நிலைக்கு எதிராக அவர் முடிவெடுக்க இயலாததே என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது - கே.எஸ்.அழகிரி
9 May 2019 11:30 AM GMT

7 பேர் விடுதலை விவகாரம் : "ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது" - கே.எஸ்.அழகிரி

7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றத்திற்கோ, ஆளுநருக்கோ அழுத்தம் கொடுக்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரம்: கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவோம் - நாராயணசாமி
9 May 2019 10:24 AM GMT

7 பேர் விடுதலை விவகாரம்: "கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவோம்" - நாராயணசாமி

7 பேர் விடுதலை விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.