7 பேர் விடுதலை விவகாரம் : மோடி அரசின் நிர்பந்தமே, ஆளுநர் முடிவெடுக்காததற்கு காரணம் - முத்தரசன்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் நிலைக்கு எதிராக அவர் முடிவெடுக்க இயலாததே என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
x
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் நிலைக்கு எதிராக அவர் முடிவெடுக்க இயலாததே என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்