நீங்கள் தேடியது "Rajiv Gandhi Death Case"
29 Aug 2019 7:34 AM GMT
ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய மனு : நளினி மனு தள்ளுபடி
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
13 Aug 2019 9:14 PM GMT
முன்கூட்டி விடுதலை செய்ய கோரி நளினி தாக்கல் செய்த மனு: உரிமை கோர முடியாது என தமிழக அரசு பதில் மனு
முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என, நளினி உரிமையாக கோர முடியாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
18 July 2019 9:39 AM GMT
நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரி, நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 July 2019 8:50 AM GMT
7 பேர் விடுதலை விவகாரம் : நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி...
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 May 2019 12:50 PM GMT
7 பேர் விடுதலை விவகாரம் : மோடி அரசின் நிர்பந்தமே, ஆளுநர் முடிவெடுக்காததற்கு காரணம் - முத்தரசன்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு காரணம், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் நிலைக்கு எதிராக அவர் முடிவெடுக்க இயலாததே என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
9 May 2019 11:30 AM GMT
7 பேர் விடுதலை விவகாரம் : "ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது" - கே.எஸ்.அழகிரி
7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றத்திற்கோ, ஆளுநருக்கோ அழுத்தம் கொடுக்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
9 May 2019 10:24 AM GMT
7 பேர் விடுதலை விவகாரம்: "கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவோம்" - நாராயணசாமி
7 பேர் விடுதலை விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
9 May 2019 7:01 AM GMT
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் - மனு தள்ளுபடி
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.