7 பேர் விடுதலை விவகாரம் : "ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது" - கே.எஸ்.அழகிரி

7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றத்திற்கோ, ஆளுநருக்கோ அழுத்தம் கொடுக்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
x
7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றத்திற்கோ, ஆளுநருக்கோ அழுத்தம் கொடுக்கக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 7 பேரையும் நீதிமன்றம் விடுவித்தால், அதனை ஏற்றுக் கொள்வதாக, கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது, குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்