"200 ஆண்டுகளுக்கு முன்..." - வரலாறு பேசிய ஆர்.என்.ரவி

Update: 2024-05-03 12:31 GMT

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகடாமியில், பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தின், 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இருநூறு ஆண்டுகளுக்கு முன் வட இந்திய மற்றும் தென் இந்திய மக்கள் இடையேயான இடம்பெயர்வு இயல்பாக இருந்தது. அந்நியர்களின் படையெடுப்பிற்கு பிறகு, இந்த இடம்பெயர்வு தடுத்து நிறுத்தப்பட்டது என தெரிவித்தார். மேலும் இடம்பெயர்வு நன்றாக இருந்தபோது, நாட்டின் பொருளாதாரமும் நன்றாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்