ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம்

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Update: 2019-05-26 18:07 GMT
ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை  அபூர்வி சண்டிலா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் கலந்து கொண்ட அவர்,  251 புள்ளிகளை எடுத்து தங்கம் வென்றார். தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் இந்த போட்டியில் 4வது இடம் பிடித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்