ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020 - மக்களவையில் மசோதா நிறைவேறியது

ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020 மக்களவையில் நிறைவேறியது.

Update: 2020-09-21 02:32 GMT
ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக மசோதா 2020 மக்களவையில் நிறைவேறியது. தேசிய அளவில் பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமைக்கவும் அதற்கு  முக்கியத்துவ அந்தஸ்து வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது . காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு தேவையான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளையும் அதற்கு தேவையான பயிற்சியும் இந்த பல்கலைக்கழகம் வழங்கும். டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் அகாடமி  இருந்தாலும்  தேசிய அளவில் மிகப்பெரிய பல்கலைக்கழகம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும் 

Tags:    

மேலும் செய்திகள்