மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர்கள் கூட்டம் : கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைகூட்டம் இரண்டாம் நாளாக நடைபெற்றது.

Update: 2019-02-06 12:29 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைகூட்டம் இரண்டாம் நாளாக நடைபெற்றது. அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஈரோடு ,கரூர் சேலம், நாமக்கல், தர்மபுரி ,கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர். தேர்தலில் கூட்டணி அமைப்பதா, அல்லது தனித்து போட்டியிடுவதாக என்பன  உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்