நிவாரண முகாம்களில் 1.58 லட்சம் பேர் தஞ்சம் - அமைச்சர் காமராஜ் தகவல்

திருவாரூரில் கனமழை காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரமாக அதிகரித்திருப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Update: 2018-11-21 04:15 GMT
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் காமராஜ், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்