கோவின் செயலியில் தொழில்நுட்ப கோளாறு - தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-01-17 07:45 GMT
கோவின் செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாளை வரையில் தடுப்பூசி போடும் பணியை நிறுத்துவதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. வரும் நாட்களில் மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்