எல்லையில் 20 வீரர்கள் வீரமரணம் - இரங்கல் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்

லடாக் எல்லையில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2020-06-27 09:28 GMT
லடாக் எல்லையில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நடைபெற்ற கூட்டத்தில் இரு பிரிவை சேர்ந்த தொண்டர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்