சென்னையின் உயிர் நாடி சொன்ன நல்ல செய்தி.. மனதை குளிர்விக்கும் காட்சிகள்

Update: 2024-05-02 05:42 GMT

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியின் நீர்மட்டம், நான்கு மாதங்களுக்குப்பின் மீண்டும் மூன்று டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, புழல் ஏரியில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டதால், அதன் நீர் மட்டம் சரிந்து வந்தது. இந்நிலையில், சோழவரம் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து புழல் ஏரிக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புழல் ஏரியின் நீர்மட்டம், நான்கு மாதங்களுக்குப்பின் மீண்டும் மூன்று டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்