சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

Update: 2020-05-27 12:29 GMT
மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பணிமனையில் ரயிலை சுத்தம் செய்து கொண்டிருந்த போது தூய்மை பணியாளர்கள் உடல்களை கண்டுள்ளனர், இதனையடுத்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு , உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. உயிரிழந்த ஒருவர் மாற்று திறனாளி என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்