கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை..சூறாவளி கடந்து செல்லும் திக் காட்சிகள் - பாழான விவசாய நிலங்கள்

Update: 2024-04-29 08:29 GMT

தெற்கு சீனாவில் உள்ள குவாங்சூ நகரில் கடும் சூறாவளி வீசி ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்ததில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... மேலும் 33 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... பையுன் மாவட்டத்தை சூறாவளி தாக்கிய நிலையில், கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன... கோல்ஃப் பந்து அளவிற்கு இருந்த ஆலங்கட்டி மழை தாக்கியதில் ஏராளமான விவசாய நிலங்களும் பாழாகின.

Tags:    

மேலும் செய்திகள்