பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை இடையே மோதல் - பாதுகாப்பு வளையத்திற்குள் ஸ்ரீநகர்

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் நவகாடல் பகுதியில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Update: 2020-05-19 09:21 GMT
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் நவகாடல் பகுதியில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படை இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள சில வீடுகளை, பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பதற்றமான பகுதி முழுவதும், பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்