கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் : சிஆர்பிஎஃப் வீரர்கள் இசையில் உருவானது

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், சோர்வடைந்த மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் சிஆர்பிஎஃப் வீரர்களின் இசைக்குழு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது.

Update: 2020-04-05 14:48 GMT
கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், சோர்வடைந்த மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் சிஆர்பிஎஃப் வீரர்களின் இசைக்குழு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது. பேண்டு வாத்தியங்கள் முழங்க இசைக்கப்ப்டும் அந்த பாடலை சிஆர் பிஎஃப் வெளியிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்