பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்ற மாநிலம் என்பதால் புதுச்சேரி மாநில எல்லைகளில் மருத்துவர் குழு அமைக்கப்பட்டு கண்காணித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-18 02:50 GMT
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்ற மாநிலம் என்பதால், புதுச்சேரி மாநில எல்லைகளில் மருத்துவர் குழு அமைக்கப்பட்டு கண்காணித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வரும் 31-ம் தேதி வரை பள்ளிக், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக நாராயணசாமி கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்