குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : விடிய விடிய இஸ்லாமிய பெண்கள் தர்ணா

கொல்கத்தாவில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பெண்கள் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-08 20:46 GMT
கொல்கத்தாவில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய பெண்கள் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள சர்க்கஸ் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில், பெண்கள், இசைக்கருவிகளை இசைத்து பாடல்களை பாடியபடியே,  தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்