ஊழியர் டூ உயரதிகாரி... ஆட்சியர்களாகும் கலெக்டர் ஆபிஸ் ஊழியர்கள் -சிகரம் தொட்ட சிங்கப்பெண்கள்

Update: 2024-04-27 16:30 GMT

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் பெண் அரசு ஊழியர்கள் 3 பேர், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று அசத்திய சுவாரஸ்ய செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

Tags:    

மேலும் செய்திகள்