இந்தி திணிப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் - நாராயணசாமி

இந்தி திணிப்பு குறித்து கூறிய கருத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-09-15 13:40 GMT
இந்தி திணிப்பு குறித்து கூறிய கருத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். 
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேனர் அகற்றுவதில் பாரபட்சம் காட்டும் அதிகாரிகள் பணியில் நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்