கிணற்றில் இருந்த முதலையை மீட்ட அதிகாரிகள்

கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே உள்ள நங்கானூர் என்ற இடத்தில், கிணற்றில் இருந்த முதலையை, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2019-08-18 13:48 GMT
கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே உள்ள நங்கானூர் என்ற இடத்தில், கிணற்றில் இருந்த முதலையை, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி  அதிகாரிகள்  மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்