வெற்றி பெற வேண்டி 600 ஆண்டுகள் பழமையான கோயிலில் குவியும் அரசியல் கட்சிகள்

உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் உள்ள துதேஷ்வர் கோயிலில் வழிபாடு நடத்தினால், வெற்றி கிடைக்கும் என்பது, அரசியல் வாதிகளின் நம்பிக்கை.

Update: 2019-04-09 05:07 GMT
உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் உள்ள  துதேஷ்வர் கோயிலில் வழிபாடு நடத்தினால், வெற்றி கிடைக்கும் என்பது, அரசியல் வாதிகளின் நம்பிக்கை. சுமார்  600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில், உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிறப்பு வழிபாடு நடத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்