கேரளாவில் பிரச்சாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Update: 2019-03-14 04:28 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். திருச்சூரில் நடைபெறும் மீனவர் பாராளுமன்றம் என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து கண்ணூர் செல்லும் ராகுல் காந்தி, கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் தொண்டர் சுகைல் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.  மாலை கோழிக்கோட்டில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் டெல்லி செல்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்