மும்பை தாக்குதல் : வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

மும்பை தாக்குதலின்போது, தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட நமது துணிச்சலான போலீசார் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு தேசம் தலைவணங்குவதாக தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

Update: 2018-11-26 13:29 GMT
மும்பை தாக்குதலின்போது, தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட நமது துணிச்சலான போலீசார் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு தேசம் தலைவணங்குவதாக தமது டுவிட்டர் பதிவில் கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்