சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் - அசாமில் 31 பேரை பிடித்து போலீசார் விசாரணை

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 31 பேர் அசாம் மாநிலம் கௌஹாத்தியில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-15 23:54 GMT
அவர்கள் துர்கா பூஜையையொட்டி வங்கதேசம் செல்வதற்காக ரயில் நிலையம் வந்தபோது பிடிபட்டனர். திரிபுரா சென்று அங்கிருந்து வங்கதேசம் செல்லவிருந்த அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் குழந்தைகள், பெண்கள் உள்பட 31 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்