ஷான் ரோல்டன் இசையில் "செண்டு மல்லி" - சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் 3 வது பாடல்

ஜெய் பீம் படத்தின் 3 வது பாடல் வெளியாகியுள்ளது. செண்டு மல்லி என தொடங்கும் இந்த பாடல், யுகபாரதி வரிகளில், அனந்து, கல்யாணி நாயர் குரலில், ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ளது.

Update: 2021-10-27 13:40 GMT
ஜெய் பீம் படத்தின் 3 வது பாடல் வெளியாகியுள்ளது. செண்டு மல்லி என தொடங்கும் இந்த பாடல், யுகபாரதி வரிகளில், அனந்து, கல்யாணி நாயர் குரலில், ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டிரைலர் வெளியாகி திரைத்துறையை தாண்டி அரசியல் ரீதியாகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பாடல் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்