"தமிழை யாராலும் அழிக்க முடியாது" - இலங்கையில் நடிகர் விவேக் பேச்சு

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை குறிக்கும் விழா, இலங்கை மட்டக்களப்பில் நடைபெற்றது.

Update: 2019-03-14 04:22 GMT
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை குறிக்கும் விழா, இலங்கை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும் வரை, தமிழை யாராலும் அழிக்க முடியாது என்று தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்