உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது

இலங்கையில் நடிகர் விவேக் பேச்சு

Update: 2019-03-13 21:02 GMT
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை குறிக்கும் வகையில்,  இலங்கை மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் கலந்து கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது என கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்