நீங்கள் தேடியது "மருத்துவமனை"

மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு
4 April 2020 3:50 AM GMT

மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில், மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.

குனிந்த தலை நிமிராமல் செல்வார் தேன்மொழி : பெண் அதிகாரி தேன்மொழி பற்றி உறவினர்கள் கருத்து
15 Jun 2019 11:44 AM GMT

குனிந்த தலை நிமிராமல் செல்வார் தேன்மொழி : பெண் அதிகாரி தேன்மொழி பற்றி உறவினர்கள் கருத்து

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் அதிகாரி தேன்மொழி, வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம், ஈரோடு மாவட்டம் களியக்காட்டு வலசு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் என்கவுன்ட்டர் : காவலர் பவுன்ராஜூடன் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு
15 Jun 2019 8:18 AM GMT

சென்னையில் என்கவுன்ட்டர் : காவலர் பவுன்ராஜூடன் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு

ரவுடிகள் அரிவாளால் வெட்டியதால் தலையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர் பவுன்ராஜை காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்தித்தார்.

மருத்துவமனையில் தேன்மொழியை சந்தித்தார் ரயில்வே டிஜிபி
15 Jun 2019 7:30 AM GMT

மருத்துவமனையில் தேன்மொழியை சந்தித்தார் ரயில்வே டிஜிபி

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேன்மொழியை ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, இன்று காலை சந்தித்தார்.

காதலனால் அரிவாளால் வெட்டப்பட்ட தேன்மொழி வாக்குமூலம் அளித்ததாக தகவல்
14 Jun 2019 8:33 PM GMT

காதலனால் அரிவாளால் வெட்டப்பட்ட தேன்மொழி வாக்குமூலம் அளித்ததாக தகவல்

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலனால் அரிவாளால் வெட்டப்பட்ட தேன்மொழியை பலர் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக துப்புரவு தொழிலாளர் ஜெயா தெரிவித்துள்ளார்

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்
10 Jan 2019 5:03 AM GMT

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்
4 Dec 2018 10:10 AM GMT

"ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா" குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இன்று சரும நோய் மருத்துவர்கள் முரளிதர ராஜகோபால் மற்றும் பார்வதி நேரில் ஆஜராகினர்.

சென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? - உயர்நீதிமன்றம்
4 Dec 2018 6:43 AM GMT

சென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? - உயர்நீதிமன்றம்

சென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? - உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை - ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்
13 Nov 2018 8:02 PM GMT

"ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை" - ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்

ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை என்று, ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்ததாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்

டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது எப்படி?- இந்திய மருத்துவ கழக முன்னாள் தலைவர் விளக்கம்
3 Nov 2018 9:45 AM GMT

"டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது எப்படி?"- இந்திய மருத்துவ கழக முன்னாள் தலைவர் விளக்கம்

பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு வந்தால் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து, இந்திய மருத்துவ கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அருள்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.