"ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா" குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இன்று சரும நோய் மருத்துவர்கள் முரளிதர ராஜகோபால் மற்றும் பார்வதி நேரில் ஆஜராகினர்.
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இன்று சரும நோய் மருத்துவர்கள் முரளிதர ராஜகோபால் மற்றும் பார்வதி நேரில் ஆஜராகினர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவர்கள் விளக்கம் அளித்ததாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். ஜெயலலிதா அனுமதியின் பேரிலேயே அவருக்கு ஸ்டிராய்டு அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்