நீங்கள் தேடியது "ஆறுமுகசாமி ஆணையம்"

(19/10/2020) ஆயுத எழுத்து -  ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்?
19 Oct 2020 9:37 PM IST

(19/10/2020) ஆயுத எழுத்து - ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்?

(19/10/2020) ஆயுத எழுத்து - ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்? - சிறப்பு விருந்தினர்களாக : ஷேக் தாவூத், த.மா.மு.லீ // கண்ணதாசன், திமுக // லட்சுமணன், பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு
1 July 2019 2:21 PM IST

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மேலும் 4 வார காலத்திற்கு தொடர்கிறது.

மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை - ஸ்டாலின்
12 April 2019 10:56 AM IST

"மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை" - ஸ்டாலின்

ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அமைக்க தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பா.ம.க. தான் வழக்கு தொடர்ந்ததாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்
11 April 2019 12:45 PM IST

நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்

தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பானிசாமி தெரிவித்திருக்கிறார்

பிரசாரத்தில் எதிரொலிக்கும் தலைவர்கள் மரணம்...
9 April 2019 1:03 PM IST

பிரசாரத்தில் எதிரொலிக்கும் தலைவர்கள் மரணம்...

ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் பரவலாக பேசி வருகிறார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதே முதல் வேலை - ஸ்டாலின்
27 March 2019 8:08 AM IST

"ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதே முதல் வேலை" - ஸ்டாலின்

பிரதமர் மோடியின் அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்றும், விவசாயிகளுக்கு ஆறாயிரம் தருவேன் என்பது மோசடி வேலை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

தவறான சிசிச்சை என எப்படி கூறமுடியும், ஆணையம் அமைதி காத்தது ஏன்? - அப்பல்லோ கேள்வி
12 March 2019 6:59 PM IST

தவறான சிசிச்சை என எப்படி கூறமுடியும், ஆணையம் அமைதி காத்தது ஏன்? - அப்பல்லோ கேள்வி

ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரிஅப்பலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

பாஜக தலைவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சிலர் செயல்படுகிறார்கள் - ராஜா செந்தூர் பாண்டியன்
5 Jan 2019 11:13 AM IST

பாஜக தலைவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சிலர் செயல்படுகிறார்கள் - ராஜா செந்தூர் பாண்டியன்

பாஜக தலைவர்கள் மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சிலர் செயல்படுவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார்.

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ்
28 Dec 2018 12:58 PM IST

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸ்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு, லண்டன் மருத்துவ ரிச்சர்ட் பீலேவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்...
13 Dec 2018 12:20 PM IST

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 20ம் தேதி துணை முதலமைச்சர் ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்...

சசிகலாவிடம் விசாரணை நடத்த பெங்களூரு சிறைத்துறைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
7 Dec 2018 2:03 PM IST

சசிகலாவிடம் விசாரணை நடத்த பெங்களூரு சிறைத்துறைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்
4 Dec 2018 3:40 PM IST

"ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா" குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இன்று சரும நோய் மருத்துவர்கள் முரளிதர ராஜகோபால் மற்றும் பார்வதி நேரில் ஆஜராகினர்.