நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்

தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பானிசாமி தெரிவித்திருக்கிறார்
x
ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விசாரிக்கப்படும் என ஸ்டாலின் பேசிவரும் நிலையில், தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பானிசாமி தெரிவித்திருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்