நீங்கள் தேடியது "Jayalalithaa death case"

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு
1 July 2019 8:51 AM GMT

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மேலும் 4 வார காலத்திற்கு தொடர்கிறது.

மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை - ஸ்டாலின்
12 April 2019 5:26 AM GMT

"மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை" - ஸ்டாலின்

ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அமைக்க தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பா.ம.க. தான் வழக்கு தொடர்ந்ததாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்
11 April 2019 7:15 AM GMT

நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்

தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பானிசாமி தெரிவித்திருக்கிறார்

பிரசாரத்தில் எதிரொலிக்கும் தலைவர்கள் மரணம்...
9 April 2019 7:33 AM GMT

பிரசாரத்தில் எதிரொலிக்கும் தலைவர்கள் மரணம்...

ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் பரவலாக பேசி வருகிறார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதே முதல் வேலை - ஸ்டாலின்
27 March 2019 2:38 AM GMT

"ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதே முதல் வேலை" - ஸ்டாலின்

பிரதமர் மோடியின் அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்றும், விவசாயிகளுக்கு ஆறாயிரம் தருவேன் என்பது மோசடி வேலை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

தவறான சிசிச்சை என எப்படி கூறமுடியும், ஆணையம் அமைதி காத்தது ஏன்? - அப்பல்லோ கேள்வி
12 March 2019 1:29 PM GMT

தவறான சிசிச்சை என எப்படி கூறமுடியும், ஆணையம் அமைதி காத்தது ஏன்? - அப்பல்லோ கேள்வி

ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரிஅப்பலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல - அருண்மொழித்தேவன்
7 Jan 2019 7:14 AM GMT

அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல - அருண்மொழித்தேவன்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தைக் கூட்டி அமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என, அதிமுக எம்.பிக்கள் அருண்மொழித்தேவன், அரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல - அருண்மொழித்தேவன்
7 Jan 2019 6:19 AM GMT

அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல - அருண்மொழித்தேவன்

அமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என, அதிமுக எம்.பிக்கள் அருண்மொழித்தேவன், கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது ஹிட்லர் நாடு கிடையாது - சி.வி. சண்முகம்
7 Jan 2019 5:47 AM GMT

இது ஹிட்லர் நாடு கிடையாது - சி.வி. சண்முகம்

மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் வகையில் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதை திருத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் டாக்டர் கிரிநாத்திடம் நடத்திய விசாரணை குறித்து விளக்கம்
7 Dec 2018 12:55 PM GMT

வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் டாக்டர் கிரிநாத்திடம் நடத்திய விசாரணை குறித்து விளக்கம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு டாக்டர் கிரிநாத் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.

ராமமோகன் ராவ் அரசியல்வாதியாக செயல்பட்டார் - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
16 April 2018 1:12 PM GMT

ராமமோகன் ராவ் அரசியல்வாதியாக செயல்பட்டார் - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

ராமமோகன் ராவ் அரசியல்வாதியாக செயல்பட்டார் - அமைச்சர் ஜெயக்குமார்