ராமமோகன் ராவ் அரசியல்வாதியாக செயல்பட்டார் - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

ராமமோகன் ராவ் அரசியல்வாதியாக செயல்பட்டார் - அமைச்சர் ஜெயக்குமார்
ராமமோகன் ராவ் அரசியல்வாதியாக செயல்பட்டார் - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து
x
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், தேவைப்பட்டால், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவை கைது செய்து உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்