அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுவது சரியல்ல - அருண்மொழித்தேவன்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தைக் கூட்டி அமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என, அதிமுக எம்.பிக்கள் அருண்மொழித்தேவன், அரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
x
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தைக் கூட்டி அமைச்சரை கட்டுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என, அதிமுக எம்.பிக்கள் அருண்மொழித்தேவன்,  அரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்