நீங்கள் தேடியது "Jayalalithaa Death Mystery"

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு
1 July 2019 8:51 AM GMT

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் 4 வார காலத்திற்கு நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை மேலும் 4 வார காலத்திற்கு தொடர்கிறது.

கைரேகை வைத்த போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை - ஸ்டாலின்
3 May 2019 9:14 PM GMT

கைரேகை வைத்த போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை - ஸ்டாலின்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கைரேகை வைத்த விவகாரத்தில், தவறு நடந்ததை அ.தி.மு.க.வினர் ஒப்புக்கொண்டு உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை - ஸ்டாலின்
12 April 2019 5:26 AM GMT

"மெரினாவில் ஜெயலலிதா சமாதி அமைக்க தி.மு.க. எதிர்க்கவில்லை" - ஸ்டாலின்

ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் சமாதி அமைக்க தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பா.ம.க. தான் வழக்கு தொடர்ந்ததாகவும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்
11 April 2019 7:15 AM GMT

நெருங்கும் தேர்தல் : ஸ்டாலின் , முதலமைச்சர் பழனிசாமி அதிரடி பிரச்சாரம்

தி.மு.க. ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் மர்ம மரணங்கள் விசாரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பானிசாமி தெரிவித்திருக்கிறார்

பிரசாரத்தில் எதிரொலிக்கும் தலைவர்கள் மரணம்...
9 April 2019 7:33 AM GMT

பிரசாரத்தில் எதிரொலிக்கும் தலைவர்கள் மரணம்...

ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் பரவலாக பேசி வருகிறார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதே முதல் வேலை - ஸ்டாலின்
27 March 2019 2:38 AM GMT

"ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதே முதல் வேலை" - ஸ்டாலின்

பிரதமர் மோடியின் அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்றும், விவசாயிகளுக்கு ஆறாயிரம் தருவேன் என்பது மோசடி வேலை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

தவறான சிசிச்சை என எப்படி கூறமுடியும், ஆணையம் அமைதி காத்தது ஏன்? - அப்பல்லோ கேள்வி
12 March 2019 1:29 PM GMT

தவறான சிசிச்சை என எப்படி கூறமுடியும், ஆணையம் அமைதி காத்தது ஏன்? - அப்பல்லோ கேள்வி

ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரிஅப்பலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

இது ஹிட்லர் நாடு கிடையாது - சி.வி. சண்முகம்
7 Jan 2019 5:47 AM GMT

இது ஹிட்லர் நாடு கிடையாது - சி.வி. சண்முகம்

மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் வகையில் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதை திருத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் நினைவு நாள் - உதவியாளர் பூங்குன்றன் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ...
4 Dec 2018 7:45 PM GMT

ஜெயலலிதாவின் நினைவு நாள் - உதவியாளர் பூங்குன்றன் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ...

ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவருடைய உதவியாளர் பூங்குன்றன் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ