மது கிடைக்காததால் குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில், மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.
x
புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில், மது கிடைக்காததால் சேவிங் லோசனை குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோட்டைப்பட்டிணத்தை சேர்ந்த ராஜா, அருண் , அன்வர் ஆகியோர் மது கிடைக்காத விரக்தியில் சேவிங் லோசனை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். ராஜா, அருண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில்,  அன்வருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
 


Next Story

மேலும் செய்திகள்