மருத்துவமனையில் தேன்மொழியை சந்தித்தார் ரயில்வே டிஜிபி

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேன்மொழியை ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, இன்று காலை சந்தித்தார்.
x
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேன்மொழியை ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, இன்று காலை சந்தித்தார். அப்போது அவரது உடல்நிலை குறித்து விசாரித்து சைலேந்திரபாபு, சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அவரிடம் தேன்மொழியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விவரித்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்