குனிந்த தலை நிமிராமல் செல்வார் தேன்மொழி : பெண் அதிகாரி தேன்மொழி பற்றி உறவினர்கள் கருத்து

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் அதிகாரி தேன்மொழி, வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம், ஈரோடு மாவட்டம் களியக்காட்டு வலசு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் அதிகாரி தேன்மொழி, வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம், ஈரோடு மாவட்டம் களியக்காட்டு வலசு கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தேன்மொழியின் உறவினர்கள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்.

Next Story

மேலும் செய்திகள்