நீங்கள் தேடியது "Worst Water Scarcity"

குடிநீர் பற்றாக்குறையை சரி செய்யக் கோரி காஞ்சிபுரம் எம்.எல்.ஏ மனு...
28 May 2019 1:47 PM GMT

குடிநீர் பற்றாக்குறையை சரி செய்யக் கோரி காஞ்சிபுரம் எம்.எல்.ஏ மனு...

குடிநீர் பற்றாக்குறையை போக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.

சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் ரோகிணி
27 May 2019 9:01 AM GMT

சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் ரோகிணி

சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
22 May 2019 7:40 AM GMT

ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மழை வேண்டி 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம்...
22 May 2019 2:35 AM GMT

மழை வேண்டி 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம்...

தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.

விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி
20 May 2019 6:48 AM GMT

விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி

விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஷவர் பாத்தில் குளிக்காதீங்க - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
16 May 2019 9:23 AM GMT

"ஷவர் பாத்தில் குளிக்காதீங்க" - குடிநீர் வாரியம் வேண்டுகோள்

சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வீடுகளில் ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குடிநீர் பிரச்னை நிலவும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார் தமிழிசை
15 May 2019 11:00 AM GMT

குடிநீர் பிரச்னை நிலவும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார் தமிழிசை

குலசேகரநல்லூரில் குடிநீர் பிரச்சினை நிலவும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் தமிழிசை.

வரிசையில் காத்துகிடக்கும் காலிகுடங்கள் ...கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் பரிதாபம்
13 May 2019 11:49 AM GMT

வரிசையில் காத்துகிடக்கும் காலிகுடங்கள் ...கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் பரிதாபம்

ஒசூரில் குழாய் அருகில் வரிசையாக காலி குடங்களை வைத்து, குடிநீருக்காக பெண்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவியின் தாக்கம் - சிக்கல் கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைத்தது...
13 May 2019 11:04 AM GMT

தந்தி டிவியின் தாக்கம் - சிக்கல் கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைத்தது...

ராமாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தில், தண்ணீர் பஞ்சம் நிலவிய நிலையில், தந்தி டிவி செய்தி எதிரொலியாக, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
12 May 2019 8:28 AM GMT

குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

குடிநீர் பிரச்சினையை போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகள் வற்றியதால் தண்ணீருக்காக அல்லல் படும் மக்கள்...
11 May 2019 8:22 PM GMT

நீர்நிலைகள் வற்றியதால் தண்ணீருக்காக அல்லல் படும் மக்கள்...

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வற்றி விட்டதால், உடுமலை சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் தண்ணீருக்காக அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
11 May 2019 7:54 AM GMT

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உடையாபட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பெண்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.