குடிநீர் பற்றாக்குறையை சரி செய்யக் கோரி காஞ்சிபுரம் எம்.எல்.ஏ மனு...
குடிநீர் பற்றாக்குறையை போக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.
காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார். காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை உடனடியாக தீர்க்க கோரி
காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன், எம்.பி. செல்வம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Next Story