நீங்கள் தேடியது "Water for Farmers"

புதிய கல்வி கொள்கை : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - முத்தரசன் கேள்வி
14 Jun 2019 8:00 PM GMT

புதிய கல்வி கொள்கை : தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? - முத்தரசன் கேள்வி

புதிய கல்வி கொள்கை பரிந்துரை பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கருத்தைக் கேட்டு மத்திய அரசுக்கு, தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

நள்ளிரவிலும் குடிநீருக்காக காத்து நிற்கும் மக்கள்.... சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம்
8 Jun 2019 10:55 AM GMT

நள்ளிரவிலும் குடிநீருக்காக காத்து நிற்கும் மக்கள்.... சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம்

சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாக புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள் நள்ளிரவிலும் குடிநீருக்காக பல மணி நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

கிஸான் விகாஸ் திட்ட விரிவாக்கம் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி
3 Jun 2019 1:16 PM GMT

"கிஸான் விகாஸ் திட்ட விரிவாக்கம்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி

விவசாயிகளுக்கான கிஸான் விகாஸ் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

குடிநீர் பற்றாக்குறையை சரி செய்யக் கோரி காஞ்சிபுரம் எம்.எல்.ஏ மனு...
28 May 2019 1:47 PM GMT

குடிநீர் பற்றாக்குறையை சரி செய்யக் கோரி காஞ்சிபுரம் எம்.எல்.ஏ மனு...

குடிநீர் பற்றாக்குறையை போக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.

விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி
20 May 2019 6:48 AM GMT

விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி

விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஷவர் பாத்தில் குளிக்காதீங்க - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
16 May 2019 9:23 AM GMT

"ஷவர் பாத்தில் குளிக்காதீங்க" - குடிநீர் வாரியம் வேண்டுகோள்

சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வீடுகளில் ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை...
16 May 2019 5:48 AM GMT

மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை...

20 கிராம மக்களின் வாழ்வாதாரமான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி கொடுக்க வேண்டும் என 15 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.