நீங்கள் தேடியது "Theft Case"

சுங்கச்சாவடியில் திருடு போன ரூ.18 லட்சம் - 4 பேர் கைது
2 Feb 2020 4:20 AM GMT

சுங்கச்சாவடியில் திருடு போன ரூ.18 லட்சம் - 4 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் 18 லட்ச ரூபாய் திருடுபோன வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காணாமல் போன பணம் லாக்கரில் உள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் கூறி உள்ளது.

வீட்டின் ஜன்னலை உடைத்து நகை கொள்ளை - ஜன்னல் வைத்த உறவினரே கொள்ளையடித்தது அம்பலம்
1 Feb 2020 3:37 AM GMT

வீட்டின் ஜன்னலை உடைத்து நகை கொள்ளை - ஜன்னல் வைத்த உறவினரே கொள்ளையடித்தது அம்பலம்

சென்னை திருவேற்காட்டில் வீட்டின் ஜன்னலை உடைத்து நகை கொள்ளை அடித்த வழக்கில், ஜன்னல் வைத்த உறவினரே கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

நாமக்கல் : தொடர் இருசக்கர வாகன திருடன் கைது
16 Jan 2020 12:55 PM GMT

நாமக்கல் : தொடர் இருசக்கர வாகன திருடன் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த, திருடன் கைது செய்யப்பட்டான்.

ஜவுளி கடையில் ரூ. 7 லட்சம் கொள்ளை வழக்கு - நாதுராமின் ஊரை சேர்ந்த 3 கொள்ளையர்கள் கைது
22 Dec 2019 12:39 PM GMT

ஜவுளி கடையில் ரூ. 7 லட்சம் கொள்ளை வழக்கு - நாதுராமின் ஊரை சேர்ந்த 3 கொள்ளையர்கள் கைது

ராஜஸ்தானை சேர்ந்த பிரபல கொள்ளையன் நாதுராமின் ஊரை சேர்ந்த 3 கொள்ளையர்களை தமிழக போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில் செல்போன்களை பறித்து சென்ற 6 பேர் கைது
20 Dec 2019 7:14 AM GMT

மயிலாடுதுறையில் செல்போன்களை பறித்து சென்ற 6 பேர் கைது

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் சென்று செல்போன்களை பறித்து சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

செய்யாத குற்றத்திற்கு சிறை சென்றதால் திருடன் ஆனேன்
16 Dec 2019 10:39 PM GMT

"செய்யாத குற்றத்திற்கு சிறை சென்றதால் திருடன் ஆனேன்"

செய்யாத குற்றத்திற்காக சிறை சென்றதால் திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக கூறும் ஒருவர், மனைவியின் பேச்சை கேட்டு மனம் திருந்தி ஆட்டோ ஓட்டுநராக மாறியிருக்கிறார்.

கத்தி முனையில் பெண் மருத்துவரிடம் நகை பறிப்பு - கார் ஓட்டுனர்கள் உட்பட ஐந்து பேர் கைது
19 Oct 2019 9:27 PM GMT

கத்தி முனையில் பெண் மருத்துவரிடம் நகை பறிப்பு - கார் ஓட்டுனர்கள் உட்பட ஐந்து பேர் கைது

காஞ்சிபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்த பெண்மருத்துவர் அஞ்சலியிடம் கத்தி காட்டி மிரட்டி 25 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

40 ஆண்டுகளாக திருடி வந்தவர் கேரளாவில் கைது
8 May 2019 5:08 AM GMT

40 ஆண்டுகளாக திருடி வந்தவர் கேரளாவில் கைது

பல்வேறு மாநிலங்களில் 40 ஆண்டுகளாக திருடி வந்த சென்னையை சேர்ந்த நபரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.

கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம் : அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் விசாரணை
13 Oct 2018 11:35 AM GMT

கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம் : அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் விசாரணை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.