சுங்கச்சாவடியில் திருடு போன ரூ.18 லட்சம் - 4 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் 18 லட்ச ரூபாய் திருடுபோன வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காணாமல் போன பணம் லாக்கரில் உள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் கூறி உள்ளது.
சுங்கச்சாவடியில் திருடு போன ரூ.18 லட்சம் - 4 பேர் கைது
x
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் 18 லட்ச ரூபாய் திருடுபோன வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  திடீர் திருப்பமாக காணாமல் போன பணம் லாக்கரில் உள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் கூறி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி கண்ணன், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தவிர, மீதி பணம் லாக்கரில் இருந்ததாக சுங்கச்சாவடி நிர்வாகம் ஒப்புக்கொண்டதாகவும், கவனக்குறைவால் 18 லட்சம் ரூபாய் காணாமல் போனதாக புகார் அளித்ததாக சுங்கச்சாவடி நிர்வாகம் கூறியதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்