நீங்கள் தேடியது "sattur"

எச்.ஐ.வி ரத்தம் : குற்ற உணர்ச்சியால் உயிரிழந்த இளைஞர்
30 Dec 2018 6:53 AM GMT

எச்.ஐ.வி ரத்தம் : குற்ற உணர்ச்சியால் உயிரிழந்த இளைஞர்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக வழங்கியதால், தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் -  ராமபாண்டியன்
29 Dec 2018 1:47 PM GMT

ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் - ராமபாண்டியன்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட நிகழ்வு கண்டிக்கதக்கது என தமிழ்நாடு மாநில ஹெச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பின் தலைவர் ராமபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஹெச்.ஐ.வி நோய் வந்ததற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் - பெண் புகார்
29 Dec 2018 1:26 PM GMT

தனக்கு ஹெச்.ஐ.வி நோய் வந்ததற்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் - பெண் புகார்

தனக்கு ஹெச்.ஐ.வி. நோய் வந்ததற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தான் காரணம் என பெண் ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா..? பெண்ணின் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவமனை
28 Dec 2018 10:20 AM GMT

மேலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா..? பெண்ணின் குற்றச்சாட்டை மறுக்கும் மருத்துவமனை

சாத்தூரை போல் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் கர்ப்பிணியாக இருந்த போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : விசாரணையை தொடங்கியது அரசின் ஐவர் குழு
28 Dec 2018 6:19 AM GMT

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் : விசாரணையை தொடங்கியது அரசின் ஐவர் குழு

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த 5 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது.

எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் - சரத்குமார்
27 Dec 2018 4:28 PM GMT

எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் - சரத்குமார்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ. வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் வேதனை அளிப்பதாக உள்ளது என்று சரத்குமார் கவலை தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்படாமல் 100% தடுக்க முடியும்  - டீன் சண்முகசுந்தரம்
27 Dec 2018 4:24 PM GMT

குழந்தைக்கு எச்ஐவி தொற்று ஏற்படாமல் 100% தடுக்க முடியும் - டீன் சண்முகசுந்தரம்

எச்.ஐ.வி தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மதுரை - ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையின் " டீன் " சண்முகசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்: குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை - சண்முகசுந்தரம்
27 Dec 2018 11:51 AM GMT

"கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்: குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை" - சண்முகசுந்தரம்

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என மதுரை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் - டாக்டர்  ரவீந்திரநாத்
27 Dec 2018 11:36 AM GMT

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் - டாக்டர் ரவீந்திரநாத்

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என டாக்டர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டார்.

ரத்ததானம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி - மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதி
27 Dec 2018 8:50 AM GMT

ரத்ததானம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி - மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதி

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்தார்.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
27 Dec 2018 8:44 AM GMT

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம்: ஜன.3க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரத்தை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

கர்ப்பிணிக்கு ஹெ​ச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயர் - ராமதாஸ்
27 Dec 2018 8:30 AM GMT

கர்ப்பிணிக்கு ஹெ​ச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: "மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயர்" - ராமதாஸ்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கருவுற்ற பெண்ணுக்கு ஹெ​ச்.ஐ.வி கிருமிகள் கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் எவரும் மன்னிக்கப்பட கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.