எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : வருங்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் - சரத்குமார்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ. வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் வேதனை அளிப்பதாக உள்ளது என்று சரத்குமார் கவலை தெரிவித்துள்ளார்.
x
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ. வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்
வேதனை அளிப்பதாக உள்ளது என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கவலை தெரிவித்துள்ளார். மதுரை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு, தவிர்க்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்