நீங்கள் தேடியது "sattur"

கர்ப்பிணிக்கு ஹெ​ச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயர் - ராமதாஸ்
27 Dec 2018 8:30 AM GMT

கர்ப்பிணிக்கு ஹெ​ச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: "மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயர்" - ராமதாஸ்

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கருவுற்ற பெண்ணுக்கு ஹெ​ச்.ஐ.வி கிருமிகள் கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் எவரும் மன்னிக்கப்பட கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம்  - சுகாதாரத் துறையிடம் அறிக்கை கேட்டது காவல்துறை
27 Dec 2018 8:29 AM GMT

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் - சுகாதாரத் துறையிடம் அறிக்கை கேட்டது காவல்துறை

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்:ரத்த வங்கிகளில் ரத்தம் பரிசோதனை தேவை - ஸ்டாலின் வலியுறுத்தல்
27 Dec 2018 6:53 AM GMT

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்:"ரத்த வங்கிகளில் ரத்தம் பரிசோதனை தேவை" - ஸ்டாலின் வலியுறுத்தல்

எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு ஏற்றிய செயல், அ.தி.மு.க. அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ள்ளார்.

ரத்த வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு - மாவட்ட எஸ்.பி
26 Dec 2018 2:38 PM GMT

ரத்த வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு - மாவட்ட எஸ்.பி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் , சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்: பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை - ராதாகிருஷ்ணன்
26 Dec 2018 2:03 PM GMT

பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய விவகாரம்: "பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை" - ராதாகிருஷ்ணன்

அரசு மருத்துவமனையில் தவறுதலாக எச்.ஐ. வி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹெச்.ஐ.வி ரத்தம் : இளைஞர் தற்கொலை முயற்சி
26 Dec 2018 1:54 PM GMT

ஹெச்.ஐ.வி ரத்தம் : இளைஞர் தற்கொலை முயற்சி

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில், ரத்தம் கொடுத்த ரமேஷ் என்ற இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹெச்.ஐ.வி ரத்தம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார்
26 Dec 2018 1:50 PM GMT

ஹெச்.ஐ.வி ரத்தம் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் , சாத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

யார் யாரெல்லாம் ரத்தம் கொடுக்க முடியும்? - மருத்துவர் ரவீந்திரன் விளக்கம்
26 Dec 2018 1:42 PM GMT

யார் யாரெல்லாம் ரத்தம் கொடுக்க முடியும்? - மருத்துவர் ரவீந்திரன் விளக்கம்

யார் யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்? என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் ரவீந்திரன்.

ரத்த மாதிரி பெற வழிமுறை என்ன?
26 Dec 2018 10:32 AM GMT

ரத்த மாதிரி பெற வழிமுறை என்ன?

ரத்த மாதிரிகளை பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய சம்பவம்: சிசுவுக்கு ஹெச்.ஐ.வி பரவாமல் தடுக்க முடியுமா..?
26 Dec 2018 10:04 AM GMT

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய சம்பவம்: சிசுவுக்கு ஹெச்.ஐ.வி பரவாமல் தடுக்க முடியுமா..?

சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது - சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்
26 Dec 2018 10:01 AM GMT

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது - சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்

கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றம்: பாதிக்கப்பட்டவருக்கு அரசு வேலை-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர்
26 Dec 2018 8:03 AM GMT

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றம்: "பாதிக்கப்பட்டவருக்கு அரசு வேலை"-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர்

ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கப்படும் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் உறுதியளித்துள்ளார்.